தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்*
தமருள்ளும் தண்பொருப்புவேலை* - தமருள்ளும்
மாமல்லைகோவல் மதிட்குடந்தை என்பரே*
ஏவல்ல எந்தைக்கு இடம்.
-பூதத்தாழ்வார்(இரண்டாம் திருவந்தாதி)

No comments: