ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன் இராமனாய்
மாறடர்ததும் மண் அளந்ததும் சொல்லிப்பாடி வண்பொன்னிபே
ராறுபோல் வரும் கண்ணநீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றம்
சேறுசெய் தொண்டர் சேவடி செழுஞ்சேறு என் சென்னிக்கு அணிவனே
(குலசேகர ஆழ்வார், பெருமாள் திருமொழி )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment