
கருங்கண் தோகை மயிற்பீலி அணிந்து,
கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை
அருங்கல உருவில் ஆயர் பெருமான் அவனொருவன் குழல் ஊதின போது,
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்; மலர்கள் வீழும்; வளர் கொம்புகள் தாழும்;
இரங்கும்; கூம்பும்; திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை பெய்யும் குணமே!
(பெரியாழ்வார்)
No comments:
Post a Comment