கேசவன் உள்ள இடங்கள்

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் * மற்றும்
நினைப்பரிய நீளரங்கத்துள்ளான்* - எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான்* முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன்.
(பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி)

No comments: