Showing posts with label பூதத்தாழ்வார். Show all posts
Showing posts with label பூதத்தாழ்வார். Show all posts
தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்*
தமருள்ளும் தண்பொருப்புவேலை* - தமருள்ளும்
மாமல்லைகோவல் மதிட்குடந்தை என்பரே*
ஏவல்ல எந்தைக்கு இடம்.
-பூதத்தாழ்வார்(இரண்டாம் திருவந்தாதி)

கேசவன் உள்ள இடங்கள்

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் * மற்றும்
நினைப்பரிய நீளரங்கத்துள்ளான்* - எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான்* முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன்.
(பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி)