tag:blogger.com,1999:blog-6012825724669459394.post5260148705242892222..comments2022-03-24T05:51:36.064-07:00Comments on ஆழ்வார்களின் பாசுரங்கள்: அமலனாதிபிரான் - 2Radhahttp://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6012825724669459394.post-74951322582447098632010-02-16T18:35:26.782-08:002010-02-16T18:35:26.782-08:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இறையன்ப...// kannabiran, RAVI SHANKAR (KRS) said... <br />இறையன்பு என்பது...<br />உள்ளத்தில் முதல் முறை மின்னல் என எப்போது தோன்றியது-ன்னு யாராச்சும் சொல்ல முடியுமா?>>>>>>>><br /><br />மின்னல் என வர சாத்தியம் இல்லை. மெல்ல மெல்ல வித்துமுளைக்கும் தன்மையதாய் இருக்கவேண்டும் அந்த வித்தினையும் அவன் தான் நம் மனத்தில் பதிக்கவேண்டும்!அப்படிப்பட்டதே விருட்சமாகிறது என தோன்றுகிறது!<br /><br />//ஏதோ, நாமே, நம் முயற்சியால் பெரிய பக்தன் ஆனோம் என்று ஒருவராச்சும் சொல்ல முடியுமா? //<br /><br />முடியவே முடியாதே.<br /><br />//மனதில் பூக்கும் இறையன்பு, நாம் நினைத்து, நம் முயற்சியால் வருவதில்லை! அவனால் தான் உள்ளத்தில் அந்தக் காதல் முகிழ்க்கிறது!<br /><br />கொள்வது அவன்! கொண்டவன்!<br />கொண்ட பின், செல்வது நாம்!<br /><br />அதான் முதல் பாசுரத்தில்...கமல பாதம் "வந்தது" என்கிறார்!<br />அடுத்த பாசுரத்தில்...சிவந்த மேல் "சென்றது" என்கிறார்!?//<br /><br />?>>>>>>><br /><br />அழைத்தவன் அவன் தான் அதனால் சென்றவர் இவரே!<br /><br />//அவன் வந்தான்!<br />நான் சென்றேன்!<br /><br />கமல பாதம் "வந்து" என் கண்ணினுளன ஒக்கின்றதே!<br />சிவந்த ஆடையின் மேல், "சென்றதாம்" என் சிந்தனையே!<br /><br />அவன் என்னிடம் வந்தான்!<br />நான் அவன் பின் சென்றேன்!//<br /><br />ஆமாம் எதிர்கொண்டானே என் அரங்கன்! சென்றால் மீள இயலாத சிந்தனையைப்பெற்றார் அமலனாதிபிரான்! அருமையான கோணம் நீங்கள் சிந்தித்ததும், ரவி!<br /><br />February 16, 2010 6:11 PM<br />/////ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6012825724669459394.post-26860255632831966852010-02-16T18:11:30.347-08:002010-02-16T18:11:30.347-08:00இறையன்பு என்பது...
உள்ளத்தில் முதல் முறை மின்னல் எ...இறையன்பு என்பது...<br />உள்ளத்தில் முதல் முறை மின்னல் என எப்போது தோன்றியது-ன்னு யாராச்சும் சொல்ல முடியுமா?<br /><br />ஏதோ, நாமே, நம் முயற்சியால் பெரிய பக்தன் ஆனோம் என்று ஒருவராச்சும் சொல்ல முடியுமா? <br /><br />மனதில் பூக்கும் இறையன்பு, நாம் நினைத்து, நம் முயற்சியால் வருவதில்லை! அவனால் தான் உள்ளத்தில் அந்தக் காதல் முகிழ்க்கிறது!<br /><br />கொள்வது அவன்! கொண்டவன்!<br />கொண்ட பின், செல்வது நாம்!<br /><br />அதான் முதல் பாசுரத்தில்...கமல பாதம் "வந்தது" என்கிறார்!<br />அடுத்த பாசுரத்தில்...சிவந்த மேல் "சென்றது" என்கிறார்!<br /><br />அவன் வந்தான்!<br />நான் சென்றேன்!<br /><br />கமல பாதம் "வந்து" என் கண்ணினுளன ஒக்கின்றதே!<br />சிவந்த ஆடையின் மேல், "சென்றதாம்" என் சிந்தனையே!<br /><br />அவன் என்னிடம் வந்தான்!<br />நான் அவன் பின் சென்றேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6012825724669459394.post-39107820952926308972010-02-16T17:52:08.245-08:002010-02-16T17:52:08.245-08:00சரி, எதுக்கு இன்னிக்கி இங்கே எட்டிப் பார்த்தேன்-னா...சரி, எதுக்கு இன்னிக்கி இங்கே எட்டிப் பார்த்தேன்-னா.....<br />இப்ப தான் பிரேசிலில் இருந்து நியூயார்க் வந்து சேர்ந்தேன்! வரும் வழியெல்லாம் இந்தப் பதிவு ஞாபகம் தான்! :))<br /><br />அட, ஐ மீன், நம்ம அமலனாதி ஞாபகம்-ங்க! <br />என்னமோ தெரியலை, ரொம்ப ஏக்கம்! யாரையோ பார்க்கணும் போலவே இருந்திச்சி! அதான் ஃபிளைட் முழுக்க மனசுக்குள்ளாற இந்தப் பாசுரத்தை ஓட்டிக்கிட்டே வந்தேன்! :)<br /><br />அப்போ திடீர்-ன்னு ஒரு யோசனை!<br /><br />சென்ற பாசுரத்தில் கமல பாதம் "வந்து" என்கிறார்!<br />இந்தப் பாசுரத்திலோ சிவந்த ஆடை மேல் "சென்று" என்கிறார்!<br /><br />ஏன் இப்படி? மொதல்ல அவர் வந்தாரு-ன்னு சொன்னவர், இப்போ தான் சென்றேன்-ன்னு சொல்றாரே? ஏன்??? எது உண்மை? அவர் வந்தாரா? இல்லை இவர் சென்றாரா??Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6012825724669459394.post-72229195548762050852010-02-16T17:38:25.086-08:002010-02-16T17:38:25.086-08:00வணக்கம் ராதா! :)
//அரங்கன் இடுப்பில் சிவப்புத் து...வணக்கம் ராதா! :)<br /><br />//அரங்கன் இடுப்பில் சிவப்புத் துண்டா? மஞ்சள் நிற பீதாம்பரம் இல்லையா?//<br /><br />பீத + அம்பரம் = மஞ்சள் ஆடை!<br />இது வேட்டி போல! இதையும் ஐயா ஜம்முனு கட்டி இருக்காரு! <br /><br />சிவந்த ஆடை = எங்கே? <br />"அரைச்" சிவந்த ஆடை! இடையில் சிவந்த ஆடை! <br /><br />இதுக்குப் பேரு திருப்பரிவட்டம்! இடுப்பில் கட்டிக் கொள்ளும் கச்சை! இதையும் ஐயா இறுக்கிக் கட்டி இருக்காரு! டு பீஸ் வேட்டி-ன்னு வச்சிக்குங்களேன்! :)<br />அதான் கேட்டிருந்தேன்! நீங்க படத்திலும் கொடுத்து இருக்கீக! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6012825724669459394.post-19246209394539776402009-07-14T08:16:38.315-07:002009-07-14T08:16:38.315-07:00//Radha said... இது மாதிரி கேள்வி கேக்கறவங்களுக்கு...//Radha said... <br>இது மாதிரி கேள்வி கேக்கறவங்களுக்கு தான் ஒரு படத்தை கஷ்டப்பட்டு தேடி பிடிச்சி போட்டேன். :)//<br><br>தோடா! படமெல்லாம் தரவாகாது! பாசுரம் தான் தரவு!<br>தரவு ராதா! தரவு தரவு! :)kannabiran, RAVI SHANKAR (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6012825724669459394.post-41294866491668794082009-07-14T01:17:14.292-07:002009-07-14T01:17:14.292-07:00இது மாதிரி கேள்வி கேக்கறவங்களுக்கு தான் ஒரு படத்தை...இது மாதிரி கேள்வி கேக்கறவங்களுக்கு தான் ஒரு படத்தை கஷ்டப்பட்டு தேடி பிடிச்சி போட்டேன். :)<br>படத்தை பாருங்க மஞ்சள் நிற ஆடையும் உள்ளது. :) இடையில் அந்த பீதாம்பரத்தை சுற்றி ஒரு சிவந்த வஸ்திரமும் உள்ளது. :)Radhahttp://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6012825724669459394.post-13353974721891934622009-07-13T14:26:51.050-07:002009-07-13T14:26:51.050-07:00அரங்கன் இடுப்பில் சிவப்புத் துண்டா? மஞ்சள் நிற பீத...அரங்கன் இடுப்பில் சிவப்புத் துண்டா? மஞ்சள் நிற பீதாம்பரம் இல்லையா? விளக்குங்கள் ராதா விளக்குங்க :))kannabiran, RAVI SHANKAR (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6012825724669459394.post-35332808411726862222009-06-28T09:23:45.374-07:002009-06-28T09:23:45.374-07:00ஸ்ரீ நிவாசன் உமது இஷ்ட தெய்வமா ? :-)ஸ்ரீ நிவாசன் உமது இஷ்ட தெய்வமா ? :-)Radhahttp://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6012825724669459394.post-67737396615298241382009-06-25T19:12:59.686-07:002009-06-25T19:12:59.686-07:00இந்தப் பாசுரத்தில் விபவத்தைக் கூறியதைப் பார்க்கும்...இந்தப் பாசுரத்தில் விபவத்தைக் கூறியதைப் பார்க்கும் போது சென்ற பாசுரத்தில் அர்ச்சைக்கு எடுத்துக்காட்டாக வேங்கடவனைக் கூறினாரோ என்று தோன்றுகிறது.குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com